Saturday, March 22, 2008

இந்து மதத்தை சேர்ந்த நபர் முகமதியராக மாறி..

செய்தி: பத்தாண்டுகளுக்கு முன்னாள் ஒரு முறை முகமதியர் நன்பர் ஒருவருடன் தோழுகைக்கு சென்றிறுந்தேன். அன்று இமாம் அவர்கள், உச்ச நீதிபதி ஒருவரின் தீர்ப்பை பற்றி பேசிக்கோண்டிருந்தார். அது, இந்து மதத்தை
சேர்ந்த நபர் முகமதியராக மாறி இரண்டாவது திருமணம் செய்ததைப் பற்றிய தீர்ப்பு. நீதிபதி அவர்கள், நம் நாட்டில் பொதுவான சட்டம் இல்லாததால் அந்த நபரை தண்டிப்பதில் இருக்கும் சிரமத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார். இமாம் அவர்களோ, "ஷரியத் இறைவனாள் வழங்கப்பட்டது அதில் மாற்றம் செய்யமுயன்றால் அதை உயிரை கொடுத்தும் தடுப்போம்" என்று பேசிக்கோண்டிருந்தார்,..
அப்போது, எனக்கு பின்னால் இருந்து ஒரு குரல், "ஷரியத்தை மட்டும் சொல்லி கொடுங்கள், நீதிபதி ஒருவரின் தீர்ப்பை பற்றி விமர்சிக்க வேண்டாம்" என்றது, அந்த குரலுக்குரியவர் வழக்கறினர்-நடிகர் மம்முட்டி அவர்கள்.

1 comment:

Anonymous said...

enna pudusa ethuvum ella