Monday, March 24, 2008

நெஞ்சி பொறுக்குதில்லையே...

செந்தமிழ் நாடெனும் பொழ்தினிலே
வெந்தனல் வந்து பாயுது காதினிலே

குரல் கொடுத்தும் குறைய வில்லை
இலங்கையில் உயிர்பறிப்பின்னும் தீரவில்லை

கடல் கலக்கி களம் புகுவோம்
அந்த சிங்கள காடையர் சிரமறுப்போம்

நம் சிங்கத் தமிழர்க்கு
வாழ்வாளிப்போம்.

No comments: